Saturday 31 January 2015




தற்கால இளைஞர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது குறுஞ்செய்தி எனப்படும் SMS-Short Messaging Service. 
இளைஞர்கள் மட்டுமல்லாமல் தொழில் முனைவோர், விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோர் மற்றும் பலருக்கு குறுஞ்செய்தியின் உதவி மிகப்பெரும் தேவையாகவே உள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை இணைய தளம் வாயிலாக அனுப்பும் முறை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.


சமீபத்திய கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.22 நிகற்ப்புதம்(billion), இதில் 929 பத்து நூறாயிரம்(million) சதவிகிதத்தினர் அலைபேசி வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆகவே ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள குறுஞ்செய்தியின் பங்கு மிகப்பெருமளவில் கண்டிப்பாக இருக்கும்.

இத்தகைய குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு பல இணையதளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு way2sms, fullonsms, site2sms, youmint, ultoo, என்று பல்வேறு வகையான இணையத்தளங்கள் இருக்கின்றன.
இதில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது?

முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லப்போனால் இணையதளத்தின் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆகையால் இணையதளம் அதிகம் உபயோகிப்பவர்கள் கட்டண குறைப்பானை (sms rate cutter) பயன்படுத்துவது சற்று குறைந்துள்ளது.

அலைபேசி நிறுவனங்களின் கட்டண விவரங்கள்:
ஏர்செல்-35 ரூபாய் செலுத்தினால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதிலும் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திக்கு மேல் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் கால அவகாசம் ஒரு மாதம் ஆகும். இதே போலவே மற்ற நிறுவனங்களும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
டாடா டோகோமோ 38 ரூபாய்க்கு 45 நாள் கால அவகாசம் தருகிறது.

வோடபோன் 27 ரூபாய்க்கு 100 உள்ளூர் மற்றும் வெளியூர் குறுஞ்செய்திகள் அனுப்பலாம். 15 நாள் கால அவகாசம் தருகிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து அனுப்புவதை விட இணையதளம் வாயிலாக எந்தவித கட்டணமுமின்றி அனுப்பத்தானே எல்லோரும் விரும்புவர்.
மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது இதன் எண்ணிக்கை இல்லா குறுஞ்செய்தி அனுப்பும் வசதி. இவ்வசதி மூலம் நாம் பல பேருக்கு குறுஞ்செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோருக்கு இதன் தேவை அதிகம் இருக்கும்.

Smsintegra.com என்ற இணையத்தளத்தின் மூலமாக நாம் ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். மற்ற இணையதளத்தில் Group Message எனப்படும் வசதி கிடையாது. ஆனால் இவ்வசதியை பெறுவதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் இவ்வசதி மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.

இணைய தளக் குறுஞ்செய்தியை கணினி வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அனுப்ப முடியும் என்பதில்லை, தற்போதைய புதுரக கைபேசியின் வாயிலாகவும் நாம் இவ்வசதியை பெறமுடியும்.
இதற்கென பல Application கள் உள்ளன. உதாரணத்திற்கு (Free sms India) என்ற android app. வழியாக குறுஞ்செய்தியை அனுப்பலாம்.

Friday 30 January 2015





உதட்டில் முத்தம் காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில் முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம்.
கண்களை திறந்து முத்தம் முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பது போல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷ பட வைப்பதுடன், உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.
கண்களை மூடி கொடுப்பது காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.
கைகளில் முத்தம் கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.
கன்னத்தில் முத்தம் கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.
கழுத்தில் முத்தம் அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
கண்களில் முத்தம் கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நெற்றியில் முத்தம் நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
மூக்கில் முத்தம் மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம். 









காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள். 

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். 

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"

அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Sunday 25 January 2015












தற்போது ஆன்லைன் வழியான விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலணி முதல் கைபேசி வரை எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்துப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இணையத் தொழில்நுட்பம் தந்திருக்கும் இந்த வசதி, பலருக்கும் இணையற்றதாகத் தெரிகிறது. 

நேரம் ஒதுக்கி, வாகனத்தில் பயணித்து, போக்குவரத்து நெரிசலில் சலித்து, கடை கடையாய் ஏறி அலுத்துப்போய் பொருள் வாங்கத் தேவையில்லை. அப்போதைக்கு கையில் காசில்லை என்றாலும், பொருளைப் பெற்றுக்கொள்ளும்போது பணம் கொடுத்தால் போதும். விதவிதமான வகைகள், அவற்றுக்கான கண்ணைக் கவரும் படங்கள், வசதிகள் குறித்த தெளிவான விளக்கங்கள், கடைகளில் கிடைப்பதைவிட விலை குறைவு என்று பல விஷயங்கள் மக்களை ஆன்லைன் அலையை நோக்கி இழுக்கின்றன. 

நாளுக்கு நாள் கோடிகளில் பெருகும் வியாபாரமே இதன் அசுர வளர்ச்சிக்குச் சாட்சி. ஆனால் ஆன்லைன் ஷாப்பிங்கிலும் அதிகம் கவனம் தேவை என்பதை சமீபமாய் சில சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. இல்லத்தரசி ஒருவர் ஒரு முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் வாயிலாக மிக்சி ஒன்றுக்கு ‘ஆர்டர்’ கொடுத்தார். முன்கூட்டியே பணமும் செலுத்தினார். இரண்டொரு நாட்களில் மிக்சி ‘டெலிவரி’ செய்யப்பட்டது. 

பார்சலை பிரித்து கவனித்துப் பார்த்தபோதுதான் அது டூப்ளிகேட் மிக்சி என்று தெரியவந்தது. பிரபல பிராண்ட் போலவே அதன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தாலும், ஓர் எழுத்து மட்டும் மாறியிருந்தது. அந்த இல்லத்தரசி, குறிப்பிட்ட வலைதளத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படி இருக்கவே இருக்காது என்று ஆரம்பத்தில் சாதித்தார்கள். தொடர் தொலைபேசி போராட்டத்தின் பின்னர், ‘இடையில்’ ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது,  நீங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறோம்’ என்றார்கள். ஆனாலும் பணம் வந்தபாடில்லை. வெறுத்துப்போன அப்பெண்மணி ஒரு வக்கீல் உதவியை நாட, குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகுதான் பணம் வந்து சேர்ந்தது. 

எனவே, விரல் சொடுக்கில் வேலை முடிந்துவிடுகிறதே என்று எண்ணாமல், ஆன்லைன் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை நன்கு விசாரித்து அறிந்து வாங்குங்கள்!

Thursday 22 January 2015


வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.
இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.
தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?




1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (UPDATE) வேண்டும்





2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.






4. மெனுவில் WHATSAPP WEB என்ற தேர்வுக்குச் செல்லவும்.







5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR CODE) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)






6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்

Wednesday 21 January 2015



1889 முதல் இன்றுவரை (சுமார் 125 வருடங்களாக புனித காபாவில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் சில படங்களை நீங்கள் பார்க்கலாம் :



இது 1889 ஜூலை மாதம் 18ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம்






1920 ஆம் ஆண்டு





1922ம் ஆண்டு





1933 ஆம் ஆண்டு (ஹிஜ்று இஸ்மாஈல் மற்றும் காபாவின் சுவர் தென்படுகிறது)





1935ம் ஆண்டு





1954ம் ஆண்டு





1967ம் ஆண்டு





1977ம் ஆண்டு





1988ம் ஆண்டு





2000ம் ஆண்டு





2012ம் ஆண்டு


Tuesday 20 January 2015







1) TV’யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே super glue போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.



2) சமீப காலமாக அவள் reload செய்ய வீட்டில் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்றுதான் அர்த்தம்.



3) ஒழுங்காய் news papers மட்டுமே படித்துக் கொண்டு இருந்தவள் மித்திரன் படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.



4) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் phone இருக்கும். அவளது எல்லா incoming calls'க்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் call'க்கு மட்டும் vibrating மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த call வந்தவுடன் “சொல்லுடி” என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று…



5) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா, மனசும் மனசும் பேசும் போது வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)



6) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இழிச்சவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் “சொல்லுடி” என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் “சொல்லு ஹப்ஸா, அப்புறம் ஹப்ஸா” என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.



7) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், “இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா" என்று சொல்வாள். எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை off செய்து விடுவீர்களா?



8) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. அங்கொடையில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவளையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.



9) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.


10) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்.. அப்புறம்… என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள “பல்ப்” எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு… அப்புறம்தான் பதில் வரும்.

Saturday 17 January 2015

10. Mahela Jayawardene (3 centuries in 29 innings, Average: – 37.50)






9. Saeed Anwar (3 centuries in 21 innings, Average: – 53.82)






8. Vivian Richards (3 centuries in 21 innings, Average: – 63.31)





7. Matthew Hayden (3 centuries in 21 innings, Average: – 51.94)




6. Rameez Raja (3 centuries in 16 innings, Average: – 53.84)







5. AB de Villiers (3 centuries in 15 innings, Average: – 51.78)






4. Mark Waugh (4 centuries in 22 innings, Average: – 52.84)








3. Sourav Ganguly (4 centuries in 21 innings, Average: – 55.88)







2. Ricky Ponting (5 centuries in 42 innings, Average: – 45.86)







1. Sachin Tendulkar (6 centuries in 44 innings, Average: – 56.95)




Monday 12 January 2015




துபாய் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் , மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியாக உள்ளது.

துபாய் நகை வர்த்தக முக்கியமானது ஒரு பொருளாதார மற்றும் நிதி மையமாக இருக்கிறது. துபாய் முன்னர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நம்பியிருந்தது, ஆனால் தற்போது தமது பொருளாதாரத்தை விரிவுபடுத்தினர் வேண்டும். சுற்றுலா , ரியல் எஸ்டேட் மற்றும் வர்த்தக வருமானம் முக்கிய ஆதாரமாக உள்ளது.

எந்த அரபு நாடும் போலவே, துபாய் இஸ்லாமியம் சமய தேவைகளை பூர்த்தி . இது ஒரு நாள் பிரார்த்தனை ஐந்து முறை என்று அனைத்து குடிமக்கள் , மெக்காவை நோக்கி பிரார்த்தனை தொடங்க உள்ளது.

குற்றங்கள் கிட்டத்தட்ட இல்லாத , மற்றும் ஒழுங்கு மற்றும் தூய்மை உலகின் சிறந்த உள்ளது.

துபாய் குதிரைகள் உணர்வு மிகவும் முக்கியமானது. உலகின் சிறந்த குதிரை இனங்கள் உள்ளன.

துபாய் மக்களின் சகிப்புத்தன்மை மற்றும் கருணை பெரும் உள்ளது. கூட இந்து மதம் கோயில்கள் மற்றும் கிரிஸ்துவர் தேவாலயங்களில் இருப்பு அனுமதிக்க .

1990 ஆம் ஆண்டு முதல் துபாய் வேகமாக வளர்ந்து , தற்போது உலகிலேயே பொறாமை இல்லை.





1. Dubai does not need Islands, because the create


2. And the islands are wonderful



3. Cars can be gold plated


4. But cars can be decorated your favorite football team



5. Your copitolo can be a wild animal




6. and your passenger can peek through the car window



7. Mosques are impressive and beautiful




8. The views from the skyscrapers give much Vertigo



9. And the nights in Dubai offer very calm and beautiful views




10. The entrance to the subway





11. and Starbucks Coffee





12. In public restrooms you may find that




13. The malls have giant aquariums




14. Crown Prince cares for her son playing with your pet





15. The traffic can be a bit heavy



16. Pets also play with cars



17. And the police cars



18. Who would like to have a car like this?




19. If traffic is heavy, they can take the car so



20. The boat is a good means of transport




21. The hotel rooms are well




22. The lobby of the hotel is well



23. Gold, gold and more gold





24.dubai underwater hotel



Subscribe to RSS Feed Follow me on Twitter!