
தற்கால இளைஞர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது குறுஞ்செய்தி எனப்படும் SMS-Short Messaging Service.
இளைஞர்கள் மட்டுமல்லாமல் தொழில் முனைவோர், விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோர் மற்றும் பலருக்கு குறுஞ்செய்தியின் உதவி மிகப்பெரும் தேவையாகவே உள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை இணைய தளம் வாயிலாக அனுப்பும் முறை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.22 நிகற்ப்புதம்(billion), இதில்...